ஏழைகளின் வீட்டில் முதல்வர்.


கிழக்கிலங்கையின் முதல்வரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அண்மையில் மக்கள் குறை கேட்டு சென்ற சமையம் தனது மதிய உணவினை ஓர் ஏழையின் குடிசையில் அமர்ந்து அமைதியாக அருந்துவதே இக்காட்சி. ஓர் தாயின் அன்புக் கரங்களால் தனது பசியை தீர்ப்பதை இப்படங்களில் நாம் பார்க்கலாம்.