கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேசத்திற்கு அதிகளவு நிதியினை ஒதுக்கிடு செய்துள்ளார். ஆதனடிப்படையில் சகலதுறை சார்ந்த அபிவிருத்திப் பணிகளுக்காகவும் சுமார் 75 மில்லியன் ரூபாய் விசேட நிதியினை தாம் இவ் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கிடு செய்துள்ளார்.
அனைத்து வகையிலும் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற வாகரைப் பிரதேசத்தின் கல்வி நீர்ப்பாசனம், விவசாயம், சமூக அபிவிருத்தி வீதி அபிவிருத்தி நிர்வாகம் எனப் பல துறைகளுக்குமாக மேற்படி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அபிவிருத்திக் கூட்டம் நேற்று (05.05.2010) வாகரைப் பிரதேசத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் குறித்த துறைசார்ந்த அபிவிருத்தி பணிகளுக்கான திணைக்களங்களுக்கு வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் திட்ட அறிக்கை சமர்ப்பித்து மூன்று மாதங்களுக்குள் அனைத்த அபிவிருத்திப் பணிகளும் நிறைவடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அபிவிருத்திப் பணிகளில் சில.
நீர்ப்பாசனம்:- கட்டுமுறிவு வாய்க்கால் புனரமைப்பு - 01 மில்லியன்.
விவசாயக்கிணறு - 0.35 மில்லியன்.
பால் சேகரிப்பு நிலையம் வாகரை. - 1.5 மில்லியன்.
ஆடு வினியோகம். - 1.5 மில்லியன்.
தட்டமுனை பாடசாலை - 7.5 மில்லியன்.
பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கு அமைத்தல். - 1.5 மில்லியன்.
கட்டுமுறிவு அ.த.க பாடசாலை விளையாட்டு மைதானம் அமைத்தல். - 0.5 மில்லியன்.
பொது விளையாட்டு மைதானம் அமைத்தல் மாங்கேணி - 2.5 மில்லியன்.
பொது விளையாட்டு அரங்கு அமைத்தல் வாகரை. - 03 மில்லியன்.
பொது மலசல கூட வசதி கதிரவெளி பொது நூலகம். - 0.11 மில்லியன்.
கொங்கிரீட் வீதி பால்சேனை பெரிய சாமி கோவில் வீதி – 1200 மீற்றர். - 13 மில்லியன்.
கிறவல் வீதி (புதூர் வீதி- கதிரவெளி – 1300மீற்றர்) - 02 மில்லியன்.
குறுக்கு வீதி – மாங்கேணி – 300மிற்றர்) - 0.5 மில்லியன்.
சந்தை வீதி – புச்சாக்கேணி - 02 மில்லியன்.
குறுக்கு வீதி – கிரிமிச்சசை. - 0.5 மில்லியன்.
குறுக்கு வீதி சல்லித்திவு. - 0.5 மில்லியன்.
அனைத்து வகையிலும் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற வாகரைப் பிரதேசத்தின் கல்வி நீர்ப்பாசனம், விவசாயம், சமூக அபிவிருத்தி வீதி அபிவிருத்தி நிர்வாகம் எனப் பல துறைகளுக்குமாக மேற்படி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அபிவிருத்திக் கூட்டம் நேற்று (05.05.2010) வாகரைப் பிரதேசத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் குறித்த துறைசார்ந்த அபிவிருத்தி பணிகளுக்கான திணைக்களங்களுக்கு வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் திட்ட அறிக்கை சமர்ப்பித்து மூன்று மாதங்களுக்குள் அனைத்த அபிவிருத்திப் பணிகளும் நிறைவடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அபிவிருத்திப் பணிகளில் சில.
நீர்ப்பாசனம்:- கட்டுமுறிவு வாய்க்கால் புனரமைப்பு - 01 மில்லியன்.
விவசாயக்கிணறு - 0.35 மில்லியன்.
பால் சேகரிப்பு நிலையம் வாகரை. - 1.5 மில்லியன்.
ஆடு வினியோகம். - 1.5 மில்லியன்.
தட்டமுனை பாடசாலை - 7.5 மில்லியன்.
பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கு அமைத்தல். - 1.5 மில்லியன்.
கட்டுமுறிவு அ.த.க பாடசாலை விளையாட்டு மைதானம் அமைத்தல். - 0.5 மில்லியன்.
பொது விளையாட்டு மைதானம் அமைத்தல் மாங்கேணி - 2.5 மில்லியன்.
பொது விளையாட்டு அரங்கு அமைத்தல் வாகரை. - 03 மில்லியன்.
பொது மலசல கூட வசதி கதிரவெளி பொது நூலகம். - 0.11 மில்லியன்.
கொங்கிரீட் வீதி பால்சேனை பெரிய சாமி கோவில் வீதி – 1200 மீற்றர். - 13 மில்லியன்.
கிறவல் வீதி (புதூர் வீதி- கதிரவெளி – 1300மீற்றர்) - 02 மில்லியன்.
குறுக்கு வீதி – மாங்கேணி – 300மிற்றர்) - 0.5 மில்லியன்.
சந்தை வீதி – புச்சாக்கேணி - 02 மில்லியன்.
குறுக்கு வீதி – கிரிமிச்சசை. - 0.5 மில்லியன்.
குறுக்கு வீதி சல்லித்திவு. - 0.5 மில்லியன்.

0 comments:
Post a Comment